விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை 
தமிழ்நாடு

தொடர் மழை... திண்டிவனம் அருகே 10 வீடுகள் சேதம்

புரெவி புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 10 வீடுகள் சேதமடைந்துள்ள. இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. 

DIN


புரெவி புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 10 வீடுகள் சேதமடைந்துள்ள. இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. 

விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் இரு தினங்கள் பலத்த மழை கொட்டியது. இதனைத் தொடர்ந்து புரெவி புயல் காரணமாக புதன்கிழமை இரவு தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை வரை பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. 

இதனால் திண்டிவனம் அருகே நெய்குப்பி நாகலாபுரம் ஆகிய கிராமங்களில் 10 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தன. இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT