வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் ஓஎஸ்.மணியன். 
தமிழ்நாடு

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் உள்ளிட்டோர் மாலை அணிவிப்பு 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டன. 

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டன. 

வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு அதிமுக சார்பில் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு! மூவருக்கு பகிர்ந்தளிப்பு

சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகர் ராஜ்கிரண்: இளவரசு

கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்வு: முதல்வர் தொடக்கம்!

பூவிழி மலரோ... ஸ்ரீமுகி

SCROLL FOR NEXT