கொக்கலாடி பகுதியில் பயிர் சேதங்களை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி. 
தமிழ்நாடு

திருவாரூர் மாவட்ட வெள்ள பாதிப்பு: முதல்வர் ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் மழை சேதங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

DIN


திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் மழை சேதங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

மழை சேத நிலவரங்களை பார்வையிடுவதற்காக புதன்கிழமை காலை திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மாவட்ட எல்லையில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து கொக்கலாடி பகுதியில் பயிர் சேதங்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து சாய்ராம் முகாம், கச்சனம் தென்னவராயன் நல்லூர் பகுதிகளில் பார்வையிட்டு விவசாயிகளையும் சந்திக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT