தமிழ்நாடு

கன மழை: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

DIN



புதுச்சேரி: தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை முதல் பெய்யத்தொடங்கிய மழை புதன்கிழமை இரவு முதல் கன மழையாக பெய்து வருகிறது. 

இதனால் புதுச்சேரி முழுவதும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வியாழக்கிழமையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்,  தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT