தமிழ்நாடு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி

DIN


சென்னை: ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளபடி செய்துவிட்டது.

ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்ப நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் ஆனந்த பாபு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜாதி இல்லாத சமுதாயத்தை நோக்கிச் செல்லும் நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு  ஏன் நடத்த வேண்டும்? என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT