தமிழ்நாடு

கோவை காந்திபுரத்தில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

கோவை: தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகர் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் காந்திபுரம் பெரியார் படிபகம் முன்பு உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்வில்,திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிசாமி, தீர்மான குழு இணைச்செயலாளர் முத்துச்சாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், ஆறுச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, இராகா.குமரேசன், வழக்கறிஞர் அருள்மொழி, கோட்டை அப்பாஸ், கண்ணன், ஆனந்த், கமல் மனோகரன், சிங்கை பிரபாகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT