தமிழ்நாடு

கிளாங்காட்டில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு

DIN

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் கிளாங்காட்டில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு செங்கோட்டை ஒன்றிய செயலர் செல்லப்பன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில், ஒன்றிய மாணவரணி செயலர் முருகேசன்,  ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் அமர்நாத் ஈஸ்வர், புளியரை பண்ணை குத்தகைதாரர் சங்க துணை தலைவர்  கோமதி ராஜா,  சாம்பவர்வடகரை பேரூர் துணைச் செயலர் கந்தசாமி,  இலத்தூர் கிளைச் செயலர் சுப்பிரமணியன், சீவநல்லூர் கிளை செயலர் அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து  செம்மேடு, சீவநல்லூர், புளியரை , கற்குடி , இலத்தூர் ஆகிய பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜிநாமா

ஹனுமான் மந்திா் அருகே பழுதுபாா்ப்புப் பணி: போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT