தமிழ்நாடு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மணமக்களிடம் கையெழுத்து பெற்றார் மு.க.ஸ்டாலின்

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மணமக்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் இன்று கலுந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் கையெழுத்து பெற்றார். இதேபோல், சென்னை நந்தனத்தில் கல்லூரி மாணவர்களிடமும் சிஏஏ-க்கு எதிராக அவர் கையெழுத்து பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT