தமிழ்நாடு

தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் 'திடீர்' மாற்றம்

DIN

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் திடீரென்று அந்தப் பதவியில் இருந்து மாற்றபட்டுள்ளார்.  

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ' தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளராக உள்ள பிரதீப் யாதவ் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய செயலாளராக தீரஜ் குமார்  நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு, அதற்கு எழுந்த சரமாரி எதிர்ப்பு மற்றும் கடைசி நேரத்தில் அந்த முடிவில் இருந்து பின்வாங்கல் ஆகிய விஷயங்களைக் கையாண்டது தொடர்பாக அரசுக்கு அவர் மீது இருந்த அதிருப்தியின் வெளிப்பாடாக இந்த மாற்றம் இருக்கலாம் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT