தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி வாகனம் ஓட்டும் பணியை இன்று தொடங்கினார் திருநங்கை அபர்னா

DIN

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிக்கான வாகனம் ஓட்டும் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட திருநங்கை அபர்னா திங்கள்கிழமை தனது பணியைத் தொடங்கினார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக  நுழைவாயிலில் இருந்து அலுவலகத்துக்குள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களை அழைத்துச் செல்லும் பணியில் அவர் தொடர்ந்து ஈடுபடுவார். 

இந்த மாதிரி பணி மற்ற திருநங்கைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் இந்தப் பணியை வழங்கிய ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் திருநங்கை அபர்னா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT