தமிழ்நாடு

மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

DIN

திமுக தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும், மாநில அரசையும் விமர்சித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கின் விசாரணை இனி அங்கு நடைபெறும் என கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT