தமிழ்நாடு

பேரவை கூட்டத் தொடரை 9ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை 9ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

DIN


சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை 9ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று காலை தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை வரும் 9ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேரவைக் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை (ஜன. 10) வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT