தமிழ்நாடு

கோவில்பட்டி: கோட்டாட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்த பெண்

கோவில்பட்டி அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DIN

கோவில்பட்டி அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட நக்கலகட்டை கிராமத்தில் இடப்பிரச்னை தொடர்பாக ஐந்து குடும்பங்கள் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பின்பும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சண்முகவேல் தாய் என்பவர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

போலீசார் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT