தமிழ்நாடு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

DIN

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை  இன்று மாலை 5.00 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். 

மேலும், கரோனா பாதிப்பு, சாத்தான்குளம் உள்ளிட்ட சூழலுக்கு இடையே இந்த சந்திப்பு இன்று மாலை நிகழ உள்ளது. 

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஆளுநரை 4-வது முறையாக முதல்வர் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT