தமிழ்நாடு

வயநாடு மாவட்டத்தில் பகல் நேரத்தில் வாகனத்தை வழிமறித்த புலி

DIN

கூடலூர் அடுத்துள்ள வயநாடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மதியம் வாகனத்தை வழிமறித்து ஒய்யாரமாக சாலையை புலி ஒன்று கடந்து சென்றது.    

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள சுல்தான் பத்தேரி வடக்கு எடு-பழேரி சாலையில மதியம் 1 மணிக்கு வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த புலி ஒய்யாரமாக சாலையைக் கடந்து சென்றது.

வாகனங்கள் நிற்பதை பொருட்படுத்தாமல் மெதுவாக நடந்து சென்றதை பயணி ஒருவர் விடியோ எத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT