தமிழ்நாடு

தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவனுக்கு கரோனா தொற்று உறுதி

DIN


தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திமுகவை சேர்ந்த கீதா ஜீவனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கீதாஜீவன் தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு கரோனா தொற்று அறிகுறி இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவரது மகள் மற்றும் மருமகனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மூவரும் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என இதுவரை 19 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT