தமிழ்நாடு

கம்பம்: கரோனாவுக்கு தனியார் மருத்துவமனை மருத்துவர் பலி

DIN


தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பால் தனியார் மருத்துவர் உயிரிழந்தார்.

கம்பத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த இவர், கடந்த ஜூலை 17-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் புதிதாக 211 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT