தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 432 பேருக்கு கரோனா

DIN

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 432 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன. 

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு பல மடங்காக உயர்ந்து வருகின்றது. 

இந்த நிலையில், சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நன்பகல் வரை புதிதாக 432 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 6,783 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT