கோப்புப்படம் 
தமிழ்நாடு

தெலங்கானா காட்டும் வழியை பின்பற்ற வேண்டும்: அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் தெலங்கானா காட்டும் வழியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DIN

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் தெலங்கானா காட்டும் வழியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக  அறிவிக்க, மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் தெலங்கானா காட்டும் வழியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திங்கள் இரவு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே #10thPublicExam இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக  அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா?

நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் @TelanganaCMO  காட்டும் வழியையாவது @CMOTamilNadu  பின்பற்ற வேண்டும்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT