கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா சிகிச்சை சரியான பாதையில் செல்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கரோனா சிகிச்சை சரியான பாதையில் செல்கிறது என்று மாநில சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

DIN

சென்னை: தமிழகத்தில் கரோனா சிகிச்சை சரியான பாதையில் செல்கிறது என்று மாநில சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 1,927 பேருக்கு கரோனா பாதிப்பு உண்டாகியுள்ளது என்றும், இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,841ஆக உயர்ந்துள்ளதாகவும், தமிழக சுகாதாரத்துறை புதன் மாலை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கரோனா சிகிச்சை சரியான பாதையில் செல்கிறது என்று மாநில சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் கரோனா சிகிச்சை சரியான பாதையில் செல்கிறது .இந்தியாவிலேயே அதிகஅளவு கரோனா பரிசோதனை தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தடுப்பில் மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

8 புதிய போயிங் 737 விமானங்களை இணைத்துக்கொள்ளும் ஸ்பைஸ்ஜெட்!

“அன்னைக்கே உன்ன தட்டிருக்கணும்” மயிலாடுதுறை ஆணவக்கொலை சம்பவம்: பெண்ணின் தாயார் மிரட்டிய விடியோ!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

“Feel Good, Comedy Film!” குமாரசம்பவம் படம் பற்றி பிரபலங்கள்!

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

SCROLL FOR NEXT