முகப்பு
தமிழ்நாடு

1,018 ஊர்களின் பெயர்கள் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கில எழுத்துக் கூட்டலில் மாற்றம் - முழு விவரம்

தமிழகத்தில் ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் எழுதுவது பற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 11:56 AM
எழும்பூர் ரயில் நிலையம்
பகிர்:

சென்னை: தமிழகத்தில் ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் எழுதுவது பற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சில இடங்களில் ஊரின் பெயர்கள் தமிழில் ஒரு மாதிரி உச்சரிக்கப்படுகின்றன. ஆனால் அதே பெயர்கள் ஆங்கிலத்தில் வேறு மாதிரியாக உச்சரிக்கப்படுவதுடன், எழுதவும் படுகின்றன.

இனி அதை விடுத்தது ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அறிவுறுத்தி இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உதாரணமாக சென்னையில் உள்ள எழும்பூர்  ரயில் நிலையமானது ஆங்கிலத்தில் ‘எக்மோர்’ என்று அழைக்கப்படுவதுடன், EGMORE என்று எழுதப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் இனி எழும்பூர் (EZHUMBUR) என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்றும், உச்சரிக்க வேண்டும் என்றும் இந்த அரசாணையின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

சைதாப்பேட்டை - Saithaappettai

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை - Sivagangai

கோயம்புத்தூர் மாவட்டம் - Koyampuththoor

முழு கட்டுரையைப் படிக்க →