மூடப்பட்ட திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் 
தமிழ்நாடு

உதவி ஆய்வாளருக்கு கரோனா: இரு காவல் நிலையங்கள் மூடல்

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை காவலருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் இரு காவல்நிலையங்கள் மூடப்பட்டது.

DIN

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை காவலருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் இரு காவல்நிலையங்கள் மூடப்பட்டது.

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் மற்றும் ஜோலார்பேட்டை காவல் நிலையம் மூடப்பட்டது.

சென்னையிலிருந்து பணி மாறுதலாகி வந்த திருப்பத்தூர் கிராமிய உதவி காவல் ஆய்வாளருக்கும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் 3 நாள்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த இரு காவல் நிலையங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதையடுத்து மூடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி: விஜய்வசந்த் எம்.பி. வழங்கினாா்!

திமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் கிடையாது: வைகோ

பிரதமா் மோடி பாசாங்கு: காங்கிரஸ் விமா்சனம்

விஜய் கட்சி நடத்தி என்ன பயன்?எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

நொய்யல் ஆற்றை முழுவதுமாக சுத்திகரிக்க விரிவான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT