தமிழ்நாடு

கரோனா அச்சுறுத்தல்: வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட மருத்துவர் பிரதீப் கவுர்

தமிழக மருத்துவ வல்லுநர் குழுவில் உள்ள மருத்துவர் பிரதீப் கவுர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தன்னைத்தானே  தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

DIN

தமிழக மருத்துவ வல்லுநர் குழுவில் உள்ள மருத்துவர் பிரதீப் கவுர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தன்னைத்தானே  தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் கரோனா பரவலைக் குறைக்கவும், மக்கள் வைரஸ் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்குமாறு மக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

SCROLL FOR NEXT