தமிழ்நாடு

கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பிரிவு

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலைய வளாகத்தில் கரோனா தொற்று பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கரோனா தொற்று பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதே போல் கோம்பை, சிந்தலைச்சேரி, எம்.சுப்புலாபுரம், கடமலைக்குண்டு உள்ளிட்ட சுகாதார நிலையங்களில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள கரோனா பிரிவில் தனியாக மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இது பற்றி சுகாதார நிலைய மருத்துவர் ஒருவர் கூறும் போது, 

கரோனா தொற்று பரவலுக்காக மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பிரிவு தொடங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT