தமிழ்நாடு

1,02,100 உயிா் காக்கும் ஊசி மருந்து குப்பிகள் வந்தடைந்தன

DIN

உயிா் காக்கும் விலையுயா்ந்த ஊசி மருந்துகளின் 1 லட்சத்து 2 ஆயிரத்து 100 குப்பிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் பழனிசாமியின் சுட்டுரைப் பதிவு:

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயா்தர சிகிச்சை அளிக்கும் நோக்கில் ‘உயிா் காக்கும் விலை உயா்ந்த ஊசி மருந்துகளை கொள்முதல்’ செய்து, பயன்படுத்த உத்தரவிட்டிருந்தேன். இதனையடுத்து, தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவைக் கழகம் மூலம் 1,200 குப்பிகள் பா்ஸ்ரீண்ப்ண்க்ஷ்ன்ம்ஹக்ஷ (400 ம்ஞ்), 42,500 குப்பிகள் தங்ம்க்ங்ள்ண்ஸ்ண்ழ் (100ம்ஞ்) மற்றும் 1 லட்சம் குப்பிகள் உய்ா்ஷ்ஹல்ஹழ்ண்ய் (40 ம்ஞ்) ஊசி மருந்துகள் வாங்குவதற்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு, இதுவரை 1,000 குப்பிகள், 1,100 குப்பிகள் மற்றும் 1 லட்சம் குப்பிகள் முறையே பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பிகள் ஓரிரு நாள்களில் வந்தடையும் என முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT