தமிழ்நாடு

மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி: பள்ளிகொண்டா போலீசார் விசாரணை

DIN

பூமாலை அருகே வனவிலங்கு விவசாய நிலத்திற்குள் நுழையாமல் இருக்க வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் பலியானார். 

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பூமாலை பகுதியில் மகாதேவனின் விவசாய நிலத்தில் வனவிலங்கு நுழையாமல் இருப்பதற்காக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அவ்வழியாக விவசாய நிலத்திற்கு திங்கள்கிழமை இரவு சென்ற சந்தோஷ் என்பவர் மின் வேலியில் சிக்கி பலியானார். உடலை கைப்பற்றி பள்ளிகொண்டா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

SCROLL FOR NEXT