தமிழ்நாடு

ஈரோடு அருகே 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி வேன் விபத்து

DIN

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் 18 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நம்பியூா் காவல்துறையினா், வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததுடன் வாகன ஓட்டுநா் மாணிக்கத்தையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT