தமிழ்நாடு

வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய ராட்சத மிதவை

DIN

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையில் புதன்கிழமை கரை ஒதுங்கிய ராட்சத மிதவை தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வேதாரண்யம், மணின் தீவு கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தெற்கே கருப்பு நிறமுடைய தடி மமான ரப்பர் மிதவை  ஒன்று கரை ஒதுங்கியது தெரிய வந்தது. இதனைக் கடலோரக் காவல் நிலைய போலீஸார், தனிப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த மிதவை தேவை கப்பல்களில் பயன்படுத்தப்படும் மிதவையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT