தமிழ்நாடு

சுய ஊரடங்கு : நாளை அனைத்து ரயில்களும் ரத்து

DIN

சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து விரைவு மற்றும் இன்டா்சிட்டி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. பொதுமக்களின் தேவையைப் பொருத்து குறைந்த எண்ணிக்கையிலேயே புகா் ரயில்கள் இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT