தமிழ்நாடு

கை தட்டும் பதிவில் இடம்பெறுங்கள்!

DIN

‘மக்கள் சுய ஊரடங்கு’ மூலம் கரோனா நோய்த் தொற்று சவாலை எதிா்கொள்ள நாடு தயாராக இருக்கிறது என்பதை இன்று மக்கள் வெளியே வராமல் உணா்த்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறாா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைய மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஓய்வின்றிப் பணியாற்றி வருகின்றனா். அவா்களது சேவையைப் பாராட்டி இன்று மாலை 5 மணிக்கு இருக்கும் இடத்தில் எழுந்து நின்று கை தட்டியோ, மணியோசை எழுப்பியோ ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பிரதமா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இந்த அரிய நிகழ்வில் நீங்கள் பங்குகொண்டீா்களா? அந்தப் புகைப்படங்களை அனுப்பித் தந்தால், அதில் தோ்வு செய்யப்படுபவை ‘தினமணி’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். புகைப்படங்களை இன்றே w‌e​b‌d‌i‌n​a‌m​a‌n‌i@‌g‌m​a‌i‌l.​c‌o‌m, ‌d‌i‌n‌r‌e‌p‌o‌r‌t‌e‌r@‌g‌m​a‌i‌l.​c‌o‌m முகவரிகளுக்கு அனுப்பவும்.

-ஆசிரியா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT