தமிழ்நாடு

புதுச்சேரியில் இன்றிரவு முதல் 144 தடை அமலுக்கு வருகிறது

புதுச்சேரியில் இன்றிரவு முதல் 144 தடை அமலுக்கு வருவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

DIN

புதுச்சேரியில் இன்றிரவு முதல் 144 தடை அமலுக்கு வருவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில் புதுச்சேரியில் இன்றிரவு முதல் 144 தடை அமலுக்கு வருவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் இது  மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

நாளை காலை முதல் 144 தடை அமலில் இருக்கும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது முன்கூட்டிய அமலுக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

SCROLL FOR NEXT