தமிழ்நாடு

21 நாள் ஊரடங்கு: ஸ்டாலின் வரவேற்பு

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை பிறப்பித்து, பிரதமா் நரேந்திர மோடி விடுத்துள்ள வேண்டுகோளைஅனைவரும் பின்பற்ற வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக முகநூலில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது:

கரோனா வைரஸ் கொடூரத்தைத் தடுக்க பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருக்கும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூா்வமாக வரவேற்கிறேன். நமக்கு நாமே இதனைச் சட்டமாக்கிக் கொள்ள வேண்டும்.

நோய் பரவாமல் தடுக்க இதைத் தவிர, மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணா்ந்து அதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT