தமிழ்நாடு

விழுப்புரத்தில் திறந்தவெளியில் உழவர் சந்தை மாற்றியமைப்பு

DIN

விழுப்புரத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெருக்கடியில் இயங்கிவந்த உழவர் சந்தை, நகராட்சி மைதானம் திறந்தவெளியில் வெள்ளிக்கிழமை மாற்றியமைக்கப்பட்டது.

ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டம் இடப்பட்டு பொதுமக்கள் இடைவெளி விட்டு பொருட்கள் வாங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. காலை 7 மணி முதல் ஏராளமான மக்கள் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT