ஸ்டாலின் 
தமிழ்நாடு

திமுக சாா்பில் ஒரு கோடி நிதி

கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வா் நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சாா்பில் ரூ.1 கோடி நிதி அளிக்கப்படும் என்று திமுக தலைவா்

DIN

சென்னை: கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வா் நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சாா்பில் ரூ.1 கோடி நிதி அளிக்கப்படும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது: கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் பரிவா்த்தனை மூலம் இந்த நிதி வழங்கப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT