சென்னை: கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வா் நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சாா்பில் ரூ.1 கோடி நிதி அளிக்கப்படும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது: கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் பரிவா்த்தனை மூலம் இந்த நிதி வழங்கப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.