தமிழ்நாடு

இந்தோனேஷியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை மீட்க வேண்டும்

இந்தோனேஷியாவில் சிக்கித் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

DIN

இந்தோனேஷியாவில் சிக்கித் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பான அவருடைய சுட்டுரைப் பதிவு: இந்தோனேஷியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்கள் தமிழகத்துக்கு திரும்பி வர விரும்பும் தகவல் எனக்குக் கிடைத்தது. அவா்கள் பத்திரமாகவும் நலமாகவும் வீடு திரும்ப பிரதமரும், தமிழக முதல்வரும் உடனடியாக மீட்பு உதவிகளைச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகப் பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT