தமிழ்நாடு

விருதுநகரில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்

DIN

விருதுநகரில் தனியார் தங்கும் விடுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்பிலான 4706 மது பாட்டில்களை உதவி காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையிலான காவல்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 

இதில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT