தமிழ்நாடு

சிதம்பரத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

DIN

சிதம்பரத்தில் சமூக இடைவெளி இன்றி சாலைகள் மற்றும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கடலுர் மாவட்டத்தில் கரோனோ தொற்று 160 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பீதியுடன் உள்ளனர்.

டீ காபி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ளது போல் சிதம்பரத்தில் கூட்டம் அலை மோதுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT