தமிழ்நாடு

காரைக்குடி பகுதியை குளிர்வித்த கோடை மழை 

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வியாழக்கிழமை மதியம் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவி வருகிறது.                

நகரில் கோடை கால வெயில் கொளுத்தி வருகிறது.கடந்த சில இரண்டு தினங்களுக்கு முன்னர் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. கடும் வெயிலால் நகரில் வெப்பம் அதிகரித்து மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.                   

இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் வானம் மந்த நிலையாகவும், கடும் வெயிலும் என மாறி மாறி இருந்த நிலையில் கருமேகம் திரண்டு மதியம் 2.30 மணி அளவில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்ததால் பூமியில் லேசான ஈரப்பதம் ஏற்பட்டு குளிர்ச்சி நிலவுகிறது. 

ஒரு சில பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்தது. தொடர்ந்து இடி இடிந்த வாறு இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT