முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச் சூடுகள்: மு.க. ஸ்டாலின் விமரிசனம்

தமிழகத்தில் ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்திருப்பது பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமரிசனம் செய்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்திருப்பது பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமரிசனம் செய்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்! இது தமிழகமா, வடமாநிலமா?

தமிழகத்தில் தலைவிரித்தாடும் துப்பாக்கிக் கலாச்சாரம்; கள்ளத்துப்பாக்கிகளின் கணக்கற்ற புழக்கம்!

காவல்துறையை வைத்திருக்கும் முதல்வருக்கு சுயவிளம்பரப் படப்பிடிப்புக்கு மட்டும்தான் நேரம் இருக்கிறதா?"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.