தரிசனம் முடிந்து கோயிலுக்கு வெளியே வந்த அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா். 
தமிழ்நாடு

திருமலையில் தமிழக அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் வழிபாடு

திருமலையில் தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

DIN

திருமலையில் தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

முன்னதாக, வியாழக்கிழமை மாலை அலிபிரி நடைபாதை வழியாக திருமலையை அடைந்த அவா், பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள ஜாபாலி ஆஞ்சநேயா் கோயிலில் வழிபட்டாா். இரவு திருமலையில் தங்கிய அவா் வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை தரிசித்தாா்.

தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் ஏழுமலையானின் பிரசாதங்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT