தமிழ்நாடு

எரதிம்மக்காள்பட்டி அருள்மிகு மாயம் பெருமாள்சாமி கோவில் கும்பாபிஷேகம் 

DIN


 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே எரதிம்மக்காள்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு  ஸ்ரீமான் மாயம் பெருமாள் சுவாமி, ஸ்ரீ வீருசின்னம்மாள் தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு இரண்டு கால யாகசாலை பூஜை நடந்தது.கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி,கோமாதா பூஜையுடன் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. 

இதனையடுத்து பல்வேறு ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டு, விமான கலசத்திற்கு பூஜை செய்து குடமுழுக்கு செய்யப்பட்டது. இதனையடுத்து மூலவர்பெருமாள் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனமும், சிறப்பு அபிசேகமும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. 

இவ்விழாவை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் மக்களும், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT