சென்னை, கோவை தவிர்த்து பிற மாவட்டங்களில் 913 பேருக்கு கரோனா
சென்னை, கோவை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 913 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 5:26 PM
சென்னை, கோவை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 913 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டவாரியாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 1,459 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 398 பேருக்கும், கோவையில் 148 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..