தமிழ்நாடு

தூத்துக்குடியில் காவலர் நாள்

DIN

காவலர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் காவலர் நினைவுத்தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

பணியின் போது வீரச் செயல் புரிந்து உயிர்நீத்த காவல்துறையினரின் நினைவினைப் போற்றும் வகையில், காவலர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலையம் முன்பு உள்ள காவலர் நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் மூன்று நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படதுடன் மூன்று குண்டுகள் முழங்க மரியாதையும் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கவுன்சிலா்கள் தொடா் அமளி : தில்லி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

ஏப்ரலில் பணவீக்கம் குறைந்ததால் ஏறுமுகம் கண்ட பங்குச்சந்தை!

பாஜக ஆட்சியால் தில்லியின் வேலையின்மை 45 சதவீதத்தை எட்டியுள்ளது: தில்லி காங். குற்றச்சாட்டு

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் டிடிஇஏ பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள்

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் விவகாரம்: கட்சி மேலிடம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்

SCROLL FOR NEXT