தமிழ்நாடு

வசந்தகுமார் மறைவு: கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிப்பு

DIN

கரோனா பாதித்து எச். வசந்தகுமார் உயிரிழந்ததை அடுத்து, கன்னியாகுமரி தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக இருந்த எச். வசந்தகுமார் கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் உயிரிழந்தார்.

எச். வசந்தகுமார் உயிரிழப்பால், கன்னியாகுமரி தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அடுத்த ஆறு மாதத்துக்குள் கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT