தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 91.66 அடியாக உயர்ந்தது. 

அணைக்கு விநாடிக்கு 8,563கன அடியிலிருந்து 8,830  கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அணையின் நீர்மட்டம்  91.66 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 54.56 டிஎம்சி ஆக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT