முகப்பு
தமிழ்நாடு

பச்சை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்ஆவணித்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 13 செப்டம்பர், 2020 at 3:41 PM
திருச்செந்தூரில் பச்சை சாத்தி எழுந்தருளினார் சண்முகர்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:49 PM

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

8-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை (செப். 13) 108 மகாதேவர் சன்னதி முன்பிருந்து வெள்ளைச் சாத்தி அலங்காரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி பிரகாரம் சுற்றி வந்தார். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி சண்முகர் பச்சை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி உள் பிரகாரம் சுற்றி வந்து இருப்பிடம் சேர்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.