முகப்பு
தமிழ்நாடு

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி

புதுவையில் நேற்று புதிதாக 490 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர்  உயிரிழந்துள்ளனர்.

Updated On : 18 செப்டம்பர், 2020 at 1:48 PM
புதுவையில் கரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:52 PM


புதுவையில் நேற்று புதிதாக 490 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர்  உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் நேற்று 5,344 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 490 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 21 ஆயிரத்து 913 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 16,715 பேர் குணமடைந்துள்ளனர். 437 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

தினசரி பரிசோதனை அளவை இரு மடங்கு அதிகரித்துள்ளனர், சிகிச்சையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.