பொதுமக்கள் குளிக்க துணி துவைக்க காவிரிக்கு செல்ல வேண்டாம் என்றும் பண்ணவாடி பரிசல் துறையில் தண்டோரா மூலம் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 
தமிழ்நாடு

கர்நாடகா அணைகளில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரிநீர் திறப்பு: பொதுமக்களுக்கு எச்சரிப்பு

கர்நாடகா அணைகளில் இருந்து 50 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தண்டோரா மூலம் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

DIN


கர்நாடகா அணைகளில் இருந்து 50 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தண்டோரா மூலம் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும் பொதுமக்கள் குளிக்க துணி துவைக்க காவிரிக்கு செல்ல வேண்டாம் என்றும் பண்ணவாடி பரிசல் துறையில் தண்டோரா மூலம் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT