தமிழ்நாடு

தில்லை நகரில் மசோதா நகல் எரிப்புப் போராட்டம்

DIN

திருச்சி தில்லை நகரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. 

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைக்கும் மசோதாக்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. 

தில்லை நகரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு நகல் எரிக்கும் போராட்டம்  நடத்தினர். இதில் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT