முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டது. 

தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:28 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.55 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,603 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 850 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 60.46 பி.எம்.சியாக உள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →